Skip to content
CCMC NEWS 1 - 06.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட தந்தை பெரியார் நகரில் தூய்மை இந்தியா திட்டம் (2.0) கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (06.03.2024) திறந்து வைத்தார்கள். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி உட்பட பலர் உள்ளனர்.