CCMC News 28.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட கஸ்தூரி கார்டன் பகுதியிலிருந்து மதுக்கரை செல்லும் வழியில் பிள்ளையார்புரம் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுவருவதை மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் திரு.கருப்புசாமி, திரு.மதியழகன், உதவி பொறியாளர்கள் திரு.சபரிராஜ், திரு.பத்மநாபன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.11.2022.