COIMBATORE CORPORATION -08.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் நடைபெற்ற மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2024-2025ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று (08.03.2024) வெளியிடப்பட்டது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திரு.வே.கதிர்வேல்(வடக்கு), திருமதி.ர.தனலட்சுமி (தெற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), திரு.பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.