Coimbatore Corporation - 1News 22.06.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தாமணி, உதவி பொறியாளர்கள் திரு.கமலக்கண்ணன், திரு.சக்திவேல், சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 22.06.2022.