Coimbatore Corporation - 2News 08.06.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.88க்குட்பட்ட முத்துசாமி சேர்வை வீதியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, தெற்கு மண்டல தலைவர் திருமதி.ர.தனலட்சுமி, உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் திரு.பாபு, திரு.செந்தில்குமார், திரு.பொ.இளஞ்சேகரன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.06.2022