Coimbatore Corporation - 4News 11.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.சங்கர், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.வித்யா இராமநாதன், திருமதி.பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சந்திரன், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர் 11.06.2022.