Coimbatore Corporation - 7News 13.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட சரவணம்பட்டியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், குத்துவிளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள். வடக்கு மண்டல குழு தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் திரு.கதிர்வேலுசாமி, திரு.பழனிசாமி என்கின்ற சிவா, திருமதி.பூங்கொடி சோமசுந்தரம், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி. உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.06.2022.