Coimbatore Corporation - News 10.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ)திருமதி.விமலா, மாமன்ற உறுப்பினர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 10.06.2022.