Yuva India-2022

கோயம்புத்தூர், நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கோவை மாநகராட்சி, ரோட்டரி டெக்ஸ் சிட்டி இணைந்து நடத்திய யுவா இந்தியா 2022 (Yuva India-2022) நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளனர் 16.11.2022.