Skip to content
                                     
     
                                    
                                    
                                
                            CCMC NEWS 1- 28.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27-க்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு, குரும்பர் வீதி ஆகிய பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (28.09.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
 
 
  
                                         
  
                                        