CCMC NEWS 10 - 28.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாமில், தமிழ்நாடு, தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டையினை தூய்மைப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திருமதி.கே.மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் திரு.குணசேகரன், திரு.வீரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 28.09.2024.