Skip to content
.jpg)
CCMC NEWS 13-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.45க்குட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் புதிதாக சமுதாயக் கூடம் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி. கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர் திருமதி.பேபிசுதா, உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், உதவி பொறியாளர் திரு.ஹரிபிரசாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.06.2025.