ccmc news 15.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.19-க்குட்பட்ட சத்தி சாலை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை, நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), சுகாதார ஆய்வாளர் செல்வி.சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 15.09.2026.