CCMC NEWS - 2.10.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகிராமச்சந்திரன் அவர்கள், மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன்மரியாதைக்குரிய துணைமேயர்திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், நகரமைப்பு குழுதலைவர் திரு.சோமு (எ)சந்தோஷ், உதவி ஆணையர்கள் திரு.மகேஷ்கனகராஜ் (வருவாய்), திரு.செந்தில்குமரன் (மத்தியம்), மாமன்ற உறுப்பினர்கள் திரு.பிரவீன்ராஜ், திருமதி.சாந்தி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, சுகாதார ஆய்வாளர் திரு.தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.10.2024.