CCMC NEWS 5 - 27.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில், குறிச்சி கார்முக விநாயகர் மகளிர் குழுவின் சார்பில் செயல்படும் மூலிகை உணவகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வழங்கப்படும் உணவுகளை உட்கொண்டார். உடன் நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள் திரு.குணசேகரன், திரு.ராஜேந்திரன், திரு.முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.