Skip to content
.jpg)
CCMC NEWS 7-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், சத்தி சாலை, சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், பணியாளர்களின் வருகை பதிவேட்டினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.உத்தமன், சுகாதார ஆய்வாளர் திரு.லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.07.2025.