Skip to content
.jpg)
CCMC NEWS 9-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.42-க்குட்பட்ட கோவில் மேடு திலகர் வீதி பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், பணியாளர்களின் வருகை பதிவேட்டினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாமன்ற உறுப்பினர் திரு.பிரவீன்ராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர்கள் திருமதி.நித்யா, திரு.நாகராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.07.2025.