CCMC NEWS1 10-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட சுந்தராபுரம், கோண்டி காலனி பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்றுவரும் சமூக விழிப்புணர்வு முகாம் மற்றும் கள ஆய்வினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பிறப்புச் சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்திருந்த 14 - நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.தனலட்சுமி, உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 10.07.2025.