Skip to content
.jpg)
CCMC NEWS1 13-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலை பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பது தொடர்பாக மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன்,உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர் திருமதி.பேபிசுதா, உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், உதவி பொறியாளர் திரு.ஹரிபிரசாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.06.2025.