Skip to content

CCMC NEWS1 2.8.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண். 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது இடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை உடனடியாக அகற்றிடவும், பொதுமக்களிடம் அறிவுரை வழங்கி, குப்பைகள் கொட்டாதவாறு கண்காணித்திடவும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, நகரமைப்பு அலுவலர் திரு.ராஜசேகரன், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் திரு.ரமேஷ், SWMS ஒப்பந்த நிர்வாகி திரு.வெங்கடேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.08.2025.