Skip to content

CCMC NEWS1 30.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் லங்கா கார்னர் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரவுண்டானா மற்றும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உள்ளனர் 30.04.2025.

