Skip to content

CCMC NEWS1 30.5.2025

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்பு, பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சுகாதார அலுவலர் திரு.வீரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் ஆகியோர் உள்ளனர் 30.05.2025.

