Skip to content
.jpg)
CCMC NEWS1 7-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.4க்குட்பட்ட சத்தி சாலை, சரவணம்பட்டி 1வது வீதி பகுதியில், சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்கைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சிசிடிவி பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டு நபர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.உத்தமன், சுகாதார ஆய்வாளர் திரு.லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.07.2025.