CCMC NEWS12 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59க்குட்பட்ட காமராஜர் சாலை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் திரு.ராஜ்பாபு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.05.2025.