Skip to content

CCMC NEWS13 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளிக்கிணறு பிரிவு ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பாதாள சாக்கடைக்கான முதன்மை கழிவுநீர் உந்துநிலையம் கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர்கள் திரு.முத்துக்குமார், திருமதி.ராதா(த.கு.வ.வா), உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.உத்தமன், திரு.சரவணக்குமார் (த.கு.வ.வா) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.05.2025.