CCMC NEWS2 14-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (14.06.2025) ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய சம்பளம் வழங்கியதற்காக அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு.எஸ்.செல்வகுமார், துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.அ.சுல்தானா, உதவி ஆணையர்கள் திரு.செந்தில்குமரன், திரு.துரைமுருகன், திரு.முத்துசாமி, நகர் நல அலுவலர் மரு.மோகன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.