Skip to content
.jpg)
CCMC NEWS2 14-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.96க்குட்பட்ட காந்திஜி சாலை, மாணிக்கம் சேர்வை வீதி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்களா என மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்து, மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து முறையாக தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 14.07.2025.