Skip to content
.jpg)
CCMC NEWS2 28.5.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வருகின்ற ஜீன்-2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் இன்று (28.05.2025) நடைபெற்றது. உடன் துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.தாம்சன் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் உள்ளனர்.

