Skip to content
.jpg)
CCMC NEWS3 17-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (17.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர், மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கட்டணமில்லா நீட் நுழைவுத்தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்த மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உடன் மாநகர கல்வி அலுவலர் திரு.சி.தாம்சன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், பள்ளி தலைமையாசியர்கள், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.