Skip to content
.jpg)
CCMC NEWS3 26.5.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, பேரூர் சாலை, ஆண்டிபாளையம் பிரிவு அருகில், நொய்யல் ஆற்றிலிருந்து உக்கடம் குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்காலில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதை ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.குமரன், துணை மாநகரப்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 26.05.2025.