Skip to content
.jpg)
CCMC NEWS4 13-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், இன்று (13.06.2025), மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், குஜராத் மாநிலம், அகமதாபாத் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.அ.சுல்தானா அவர்கள், நகரமைப்பு அலுவலர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.