CCMC NEWS4 9-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.43-க்குட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பூங்காவினை தூய்மையாக வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாமன்ற உறுப்பினர் திரு.பிரவீன்ராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர்கள் திருமதி.நித்யா, திரு.நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சலைத், திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.07.2025.