Skip to content

CCMC NEWS5 3.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் உக்கடம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள கூட்டரங்க வளாகத்தில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம் பெறும் வங்கிகளின் மூலம் விபத்து காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகள் பெறுவது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஜிபேந்திரன், திரு.உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் உட்பட பலர் உள்ளனர் 03.06.2025.