CCMC NEWS6 14-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45-க்குட்பட்ட சாய்பாபா காலனி, கே.கே.புதூர், கவுடேகவுடா வீதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையத்தினை (ICDS) மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், இன்று (14.07.2025) திறந்து வைத்து, பார்வையிட்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.தேவகுமாரி, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பேபிசுதா, திரு.செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், தன்னார்வலர்கள் திரு.ரமேஷ் வெங்கட்ராமன், திருமதி.பிரியா ரமேஷ், WOW EDUCARE நிர்வாக இயக்குநர் திரு.சாம் நிக்கோலஸ், உதவி பொறியாளர் ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.