Skip to content
.jpg)
CCMC NEWS6 18-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.8-க்குட்பட்ட துளசி கார்டன் பகுதியில் ரூ.281.00 இலட்சம் மதிப்பீட்டில் சித்ரா - காளப்பட்டி சாலை மற்றும் சரவணம்பட்டி காளப்பட்டி சாலை ஆகிய இணைப்புச் சாலைகள் மற்றும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (18.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திரு.விஜயகுமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன், உதவி பொறியாளர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

