Skip to content

CCMC NEWS6 4.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.58க்குட்பட்ட ஸ்பிரிங் ஃபீல்டு அபார்ட்மெண்ட் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (04.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திட்டப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமித்ரா, உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.