Skip to content
.jpg)
CCMC NEWS8 13-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 16க்குட்பட்ட அரவிந்தா நகர் பகுதியில் நடைபெற்றுவரும் சாலை சீரமைப்பு பணிகளை தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா. மாமன்ற உறுப்பினர் திரு.சம்பத், உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.06.2025,