CCMC NEWS 1-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், பேரூர் சாலை, செல்வபுரம் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், பணியாளர்களின் வருகை பதிவேட்டினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, துணை மாநகரப்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சிவசக்தி, திருமதி.வசந்தாமணி, திரு.ராஜ்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திரு.கோபாலகிருஷ்ணன், திரு.சத்தியமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.07.2025.