CCMC NEWS 2-18.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.3க்குட்பட்ட ஒய்.ஜி.எஸ்.நகர் பகுதியில் பில்லூர் - III குடிநீர் திட்டப்பணிகள் (அம்ரூத்) தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் திரு.செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் திரு.முத்துக்குமார், திருமதி.ராதா(த.கு.வி), மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.உத்தமன், திரு.ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.பவுன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 18.03.2025