Skip to content
.jpg)
CCMC NEWS 2-19.3.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் அரசு மாதிரி பள்ளியில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் பொதுத் தேர்வு குறித்து கலந்துரையாடினார். உடன் உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 19.03.2025.