Skip to content
.jpg)
CCMC NEWS 28-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68க்குட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் சாலை, சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், குறித்த நேரத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வருகிறார்களா என மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை தொய்வின்றி முறையாக மேற்கொள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், சுகாதார ஆய்வாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.06.2025.