Skip to content

CCMC NEWS 4-19.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.51க்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.ராஜேஸ்கண்ணா, திரு.எழில், மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்சவேணி, உதவி பொறியாளர்கள் திரு.கல்யாணசுந்தரம், திரு.,ஃபர்மான் அலி, திரு.ரவிக்கண்ணன், திரு.கணேசன், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 19.03.2025.