CCMC NEWS1- 21.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள பழுதடைந்த குட்டையினை (LAGOON) நீர்த்தேக்கம் மேற்கொள்ளும் வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.03.2025.