Skip to content

CCMC NEWS1 26.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.22க்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை, பி.ஆர்.கே.கார்டன் பகுதியில் பொதுமக்களுக்கு சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் திரு.கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 26.04.2025.