Skip to content
.jpg)
CCMC NEWS1 26.5.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, நொய்யல் ஆற்றில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் செல்லும் குறிச்சி அணைக்கட்டு பகுதியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நீரின் வரத்து குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.குமரன், துணை மாநகரப்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 26.05.2025.