CCMC NEWS1 29.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், வேடபட்டி சாலை, நாகராஜபுரம் சித்திரைச்சாவடி வாய்க்கால் பகுதிக்கு நொய்யல் ஆற்றிலிருந்து வரும் நீர்வரத்து குறித்து மாநகராட்சி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாய்க்கால் பகுதிக்கு வரும் நீர்வரத்து குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.துரைசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 29.05.2025.