CCMC NEWS1 30-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.37க்குட்பட்ட மருதமலை சாலை, வடவள்ளி, மருதம் நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பூங்காவினை முறையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர் திருமதி.குமுதம் குப்புசாமி, உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர் திருமதி.விமலா, சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.06.2025.