CCMC NEWS11 24.5.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், அவிநாசி சாலை ஃபன்மால் அருகில் உள்ள கால்வாய் மாநகராட்சியின் சார்பில் தூர்வாரப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.சங்கேத் பல்வந்த் வாகே இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.அ.சுல்தானா, தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர்கள் திரு.முத்துச்சாமி, திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.