Skip to content

CCMC NEWS12 30.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூர், சிந்தாமணி, காமராஜர் சிலை அருகில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.ராஜேஸ்கண்ணா, திரு.எழில், உதவி பொறியாளர் திரு.கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.04.2025.