CCMC NEWS13 30.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூர், இருகூர் சாலை, சாமியார் மேடு மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் ஒண்டிப்புதூர் கழிவுநீர் உந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.ராஜேஸ்கண்ணா, திரு.எழில், உதவி பொறியாளர் திரு.கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.04.2025.